Friday, June 29, 2007

நரசிம்மனும் சோமாரியும் 1

சோமாரி:என்னங்காணும் உடாமெ,நன்னா பொய்யா சொல்லிண்டு வர்ரேளே!பொறுக்குமா?
நர:உமக்குப் போய் உடம்பெல்லாம் மூளைன்னு சொல்றாளே!தலையைத் தடவிக் கொள்ளும்!நாம சொல்றதுதான் உண்மைன்னு நம்ப வச்சிட்டோம்னா என்ன வேண்டும்னாலும் சொல்லலாம்.
சோ:உமக்கென்ன ஓய்!விளம்பரத்திலே வர்ர வரும்படியே போதும்.பேப்பரை ஓசியிலேயேக் கொடுக்கலாம்.
நர:யோவ்,மூளை!இது பண விஷ்யமாங்கணும்?தமிழ் ஈழம்னு வந்துட்டா அப்புறம் என்ன ஆகும் தெரியுமா?
சோ:வந்துடும் போல்த்தானே தோண்றுது?உலகமே ஒத்துண்டு போகுதே!
நர:வந்தாலும் இந்தியா அதற்கு எதிரா இருக்கணும்னு தானே ஓய் இதெல்லாம் செய்யுறோம்.
சோ:நேக்கு ஒன்னும் புரியல்ல ஓய்.இன்னும் எவ்வளவு நாள்தான் இப்படி,அவா சோத்தயே திண்ணுண்டு அவாளையே கிண்டல் பண்ணீட்டு இருக்க முடியும்?
நர:நோக்கு என்ன ஆயிடுத்து.ஒன்னுங் கவலைப் படாதே ஓய்!இப்பவே ரவி சங்கரை நன்னத் தயார் செய்துண்டு இருக்கோந்தானே!
சோ:என்ன இரு்ந்தாலும் சுவாமிகள் போல வருமா?
நர:சுப்ரீம் கோர்ட் இருக்க வரை கவலை இல்ல்ங்காணும்.பாத்துடுவோம்.
சோ:பப்ளிக் கொஞ்சம் மற்ந்துண்டு இருக்கா!கேசு நடந்தா எல்லாம் திரும்பி வருமோன்னா!
நர:நடந்தா தானே!

No comments: